பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று...
மகா பெரியவா விளக்கம்: ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹாபெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த...
அனுஷ நன்னாளில் அற்புதமாய் அதிஷ்டானத்தில் மனுஷ ரூபத்தில் வந்துதித்த தெய்வத்தை கண்டிடவே தினமும் ஸ்ரத்தயுடன் தாள் பணிந்து துதிப்பவர்க்கு மனம் விரும்பிய மாற்றத்தை தந்திடுவான் தவயோகி...
(இந்த வார கல்கி) மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான்....
நன்றி: திரு.வரகூரான் நாராயணன் அவர் அனுப்பிய மின்னஞ்சல் சற்று பெரிய நிகழ்வு. பொறுமையுடன் படிக்கவும் எனது எள்ளு தாத்தாவின் கதை-வரகூரான் (எனது தந்தை பெயர்-அன்னதானமய்யர்) மேற்படி...
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரமாய் வந்த பகவான் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வந்து பிறந்து நம்மோடு வாழ்ந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றான் என சான்றோர்கள்...
ஒரு பக்தையுடைய கவலை மிகவும் வினோதமாக இருந்தது. ’காக்கை உபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும் போது, தலையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படி...