எந்தக் கார்யம் செய்தால் நல்லதோ அது தர்மம். பொதுவில் தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. இப்படிப் பார்த்தால் நம் பொருளை இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம்....
நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ...
தானம், தர்மம், கர்ன அநுஷ்டானம், ஈஸ்வர நாமோச்சரணம், ஆலய தரிசனம் முதலியவையே சத்கார்யங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம்.. ஒரு குடும்பத்தில் பத்தினி ஒழுங்கு தப்பி...
திண்டிவனம் பக்கத்துலே ஒரு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிற நல்லாம்பூர் அப்படீங்கற ஒரு சின்ன கிராமம். இந்த ஊர்ல தான் நான் பிறந்தேன். என்னுடைய தகப்பனாரோட தகப்பனார்,...
நம் முன்னோர்கள் எளிமையாக இருந்து கொண்டே நிம்மதியாக காலக்ஷேபம் நடத்தி இருக்கிறார்கள். இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும்” லக்க்ஷரி”களாலும் தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு...
தன்னையே பரிபூரனமாக நம்பும் அடியவர்களுக்கு அருளுவதே அவரது முழுநேர வேலை. பெரியவாள் பக்தர் மண்டலத்தில் ஒருவர் படப்பாட்டி என்று அறியப்பட்ட செல்லம்மா பாட்டி. இளம் வயதில்...
லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும் தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும் போது மஹான்கள்...
சொன்னவர்: திரு சுந்தர்ராஜன். திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத்...
எந்தன் மனமது கோரிடும் வரங்களை தந்திட வர வேண்டும் உந்தன் சந்நிதி வந்ததும் ஆனந்த தரிசனம் தர வேண்டும் உனைக் கண்டதும் பரவசம் அடைந்திடும் நிலை...